1949
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்கள...

3150
பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட வேண்டிய கரும்பு 6 அடி உயரம் உள்ளதா என டேப்பை வைத்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அளந்து பார்த்து விவசாயிகளிடமிருந்து வாங்கினார். குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் கரும...

1326
சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்கா ஊழியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கரும்பு, புத்தாடை உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கினார். இன்று காலை பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்டபோது, சு...

4480
தீபாவளிக்கு திமுகவில், கட்சி நிர்வாகிகளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தனர், அது போல வறுமையில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 100 ரூபாயாவது கொடுத்திருக்கலாமே ? என ப.சிதம்பரத்திடம் நிர்வாகி ஒருவர் கேட்டதற...

1803
பொங்கல் பரிசு தொகுப்புக்காக, இடைத்தரகர்கள் இல்லாமல் 17 மாவட்ட விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்...

16607
தமிழகத்தில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் வீடுவீடாக வினியோகிக்கப்படுகிறது. அந்த டோக்கனில் பொங்கல் ...

1459
பொங்கல் பரிசுடன் செங்கரும்பும் வழங்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற விவசாயி தாக்கல் செய்த மனுவில், பொங்கல் பரிசு தொகுப்பு...



BIG STORY